அறுகம்புல் விநாயகருக்கு எதற்கு?

அறுகம்புல் விநாயகருக்கு எதற்கு? அறுகு ஒரு இடத்தில்  முளைத்து ஆறு இடங்களுக்கு வேரோடி பரவூம் தன்மையை உடையது.  ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி என்ற பழமொழி இதனால்தான் வந்தது. மூலாதாரத்தில் இருக்கும் விநாயகரை அறுகு (அறுகம்புல்) கொண்டு பூஜிக்கும்போது அறுகைப்போல் மற்ற ஆறு ஆதாரங்களிலும் ஊடுருவி  (பரவி) நம்மை காப்பார் என்பதற்கே. ஆதாரங்கள் ஏழு: மூலாதாரம் ஸ்வாதிஸ்டானம் மணிப்பூரகம் அனாகதம் விசுத்தி ஆக்ஞை மற்றும் இறுதிநிலை ஆதாரமாக சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )

Share

Manthra Pushpam மந்த்ர புஷ்பம்

Manthra Pushpam மந்த்ர புஷ்பம் Manthra Pushpam (from Taiitriya Samhita) Taiitriya Manthra Kosam Manthra Pushpam மந்த்ர புஷ்பம் (ஆயதனம் ஆயதனவான் பவதி) Yopaam Pushpaam Vedha – Pushpavaan Prajaavaan Pasumaan Bhavathi Chandrama va Apam Pushpam – Pushpavan Prajaavan Pasuman Bhavathi Ya Ye’vam Vedha Yopaam aayathanam Vedha  Aayatha navaan Bhavathi யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் … Read more

Share

பஞ்ச கவ்யம் தயாரிப்பது எப்படி

பஞ்ச கவ்யம் தயாரிப்பது எப்படி? பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களான பால், தயிர், நெய், கோ(பசு) மூத்திரம் மற்றும் சாணம் (ஆ ஐந்து என்கிறது திருமுறை) ஆகியவற்றை முறையே 5 பங்கு, 3 பங்கு, 3 பங்கு, 1 பங்கு மற்றும் சாணத்தினை கைபெருவிரல் அளவில் பாதி சேர்த்து செய்தால் மட்டுமே அதனை பஞ்ச கவ்யம் என்று அழைக்கலாம் பசும்பால்  – 5 பங்கு பசு தயிர்    – 3 பங்கு பசு நெய்    – 2 பங்கு … Read more

Share

அபிஷேக பொருட்களும் பயன்களும்

அபிஷேக பொருட்களும் பயன்களும் மஞ்சள் பொடி  – கடன் நிவர்த்தி பால் – ஆயுள் விருத்தி தயிர் – குழந்தை செல்வம் நெய் – வீடுபேரு பஞ்சகவ்யம் –  பாப நிவர்த்தி எண்ணை  – நோய் நிவர்த்தி தேன்  – இன்பம் கரும்பு சாரு – நோய் நிவர்த்தி இளநீர்  – இன்பம், போகம் சந்தனம்  – லட்சுமி கடாட்சம் எலுமிச்சை பழம் – எமபயம் நீங்கும் அன்னாபிஷேகம் – ராஜ்ஜியம் கிட்டும்

Share

விளக்கேற்றும் எண்ணையும் அதன் பலன்களும்

விளக்கேற்றும் எண்ணையும் அதன் பலன்களும் பசு நெய் – கிரக தோஷ நிவர்த்தி விளக்கெண்ணை  – குலதெய்வ நிவர்த்தி நல்லெண்ணெய் – தாம்பத்திய விருத்தி வேப்பெண்ணை  – இல்லற இன்பம் அதிகரித்தல் தேங்காய் எண்ணை – மன உறுதி கலப்பு எண்ணை    – மந்திர  சித்தி வேம்பு – இலுப்ப எண்ணை – ஐஸ்வர்யம் இலுப்ப எண்ணை  – சகல காரிய சித்தி கடலை எண்ணை  – கடன் அதிகரித்தல் கடுகு எண்ணை  – கவலைகள் அதிகரித்தல் பாமாயில் … Read more

Share

Why we clap in front of Chandikeswara? சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்?

Why we clap in front of Chandikeswara? We should not clap infront of chandikeswarar as it disturb Chandikeswara from Dhyana. Chandikeswara is a greatest devottee of Lord Shiva. He always in Dhyana in shiva temple. Chandikeswara is the chief accountant of Shiva and shiva temple. So, before leaving Shiva temple, we should go to chandikeswara … Read more

Share
Share
Share